
காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி பகுதியில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் அடுத்த மாகரல் பகுதியில் உள்ள செய்யாற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெங்கச்சேரி தரைப்பாலம் துண்டு துண்டாக உடைந்தது. பாலத்தின் கீழே புதைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் வெளியே தெரிகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments