Celebi: "இந்தியாவில் ஒரே நாளில் ரூ. 4,700 கோடி வணிகத்தை இழந்தோம்" - துருக்கி விமான நிறுவனம்
கடந்த 2025 ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்…
Social Plugin