ராஜேஷ்குமார்: ஆட்சியில் பங்கு என முதல் குரல் கொடுத்த காங்கிரஸ்காரர்; மாணவர் பேரவை தலைவர் டு அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக 3-வது முறையாக வென்ற ராஜேஷ்குமார் இப்போது த.வெ.க கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவுள்ளார். கல்லூரி படித்தபோதே அனைத்து கல்லூரி மாணவர் பேரவை தலைவராக இருந்தார் ராஜேஷ்குமார். பின்னர் இளைஞர் காங…
Social Plugin