`கட்சியை காங்கிரஸில் இணைத்து விடுவார் என்ற அச்சத்திலேயே' - தாக்கரேவிடமிருந்து பிரியும் எம்.பி-க்கள்
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த மொத்தமுள்ள 9 எம்.பி-க்களில் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவியுள்ளனர். நேற்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்த…
Social Plugin