சிவகங்கை அருகே இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்

சிவகங்கை அருகே பாலம் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

நாட்டாறுகால் ஆறு சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கண்மாயில் தொடங்கி பெரியகண்ணனூர் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை அடைந்து, அங்கிருந்து வங்கக் கடலில் கலக்கிறது. மாரந்தை ஊராட்சி கோரவலசை கிராம மக்கள் நாட்டாறுகால் ஆற்றை கடந்துதான் சூராணம் சாலைக்கு செல்ல முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments