
அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கொளத்தூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று, கபாலீஸ்வரர் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படிப்பில் தற்போது 100 மாணவர்கள் சேர்க்கைபெற்றுள்ளனர். வரும் கல்வியாண்டில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேருவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments