ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்து வழக்கு: சேலத்தில் விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவழக்கு தொடர்பாக சேலத்தில் தனிப்படை போலீஸார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மர்ம கும்பல் நுழைந்து, ஆவணங்களை கொள்ளையடித்து விட்டு, பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு தப்பியது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் , சயான் உள்ளிட்ட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments