
தீபாவளி பண்டிகையையொட்டி துணி, பட்டாசு, இனிப்புகளை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை தியாகராயநகருக்கு காலை 10 மணி முதலே துணிகளை வாங்க பொதுமக்கள் ஏராளமாக வரத் தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments