
காவலர்களின் பிறந்த நாளன்று அவர்களை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து அட்டை வழங்கும் காவல் ஆணையர், அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.
தொடர் பணி காரணமாக போலீஸாருக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை. அவர்களுக்கு விடுப்பும் கிடைப்பதில்லை, மருத்துவ காரணங்களுக்காகக்கூட சில நேரங்களில் விடுப்பு எடுக்க முடியாத நிலை உள்ளதாக காவலர்கள் வருந்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments