ஸ்ரீரங்கம் மேலூரில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

ஸ்ரீரங்கம் மேலூரில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது 105 டன் எடை கொண்ட இந்தச் சிலை, திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் உருவாக்கப்பட்டு, கடந்த மாதம் ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் 

Post a Comment

0 Comments