
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் புகார்களை வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments