
தமிழகத்தில் 5 பவுனுக்கு உட்பட்ட கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி மூலம் 11 லட்சம் பேர் பயனடைவார்கள். இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments