தாராசுரம் கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகள் மீண்டும் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யப்படுமா?- குடமுழுக்கு நடத்தவும் பக்தர்கள் எதிர்பார்ப்பு

கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு தஞ்சாவூர் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளை மீண்டும் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் 12-ம் நூற்றாண்டில் 2-ம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். யுெனஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயில், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments