
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தையும், மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lIByD0
0 Comments