குழந்தை பிடிக்காததால் வீட்டிலேயே சுயமாக பிரசவம் பார்த்த தாய்; துடிதுடித்து இறந்த குழந்தை: போலீஸார் வழக்குப் பதிவு

கோவையில் பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே, தாய் சுயமாக பிரசவம் பார்த்ததால், குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக தாய் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை கெம்பட்டி காலனியிலுள்ள, உப்பு மண்டி 7-வது வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புண்ணியவதி(32). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 6 வயதான மூத்த மகன் உட்பட இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments