சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் பதிவுத் துறை தலைவர் மனைவி சடலம் மீட்பு: தற்கொலையா, கொலையா என போலீஸ் விசாரணை

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் மனைவி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவனருள், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சுமதி(53). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விட்டது. அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றுகிறார். மகன் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q1hkbv

Post a Comment

0 Comments