
ஆவடி, காமராஜர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகத்தை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, காமராஜர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் செலவில், அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அறிவியல், தொழில் நுட்பவியல், கணிதம், வானவியல் போன்றவற்றில் புதுமைகளை படைக்கும் திறன்களை வளர்க்கஉதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆய்வகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l5Qc7Y
0 Comments