
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை கடத்திச் சென்று, பணம் பறித்த வழக்கில் பிஹாரைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பூடன் பகுடி(21). இவர், சென்னை தாம்பரம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CLXaoA
0 Comments