டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு; நவ.26-ல் தமிழகத்தில் பேரணி, பொதுக்கூட்டம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவிப்பு

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி வரும் 26-ம் தேதி தமிழகத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30OjSQh

Post a Comment

0 Comments