சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 18.5 டிஎம்சி உபரிநீர் வெளியேற்றம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் இருந்து இதுவரை 18.5 டிஎம்சி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, கடலில் கலந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்து பரவலமாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l3jCDS

Post a Comment

0 Comments