
விரல் ரேகை சரிபார்ப்பு தோல்வியடைந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை துணை ஆணையர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments