சத்துணவு சமையலர், உதவியாளர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அரசு உத்தரவு



சத்துணவு திட்ட சமையலர், சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும்வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59 ஆககடந்த 2020-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு வயது 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments