சத்துணவு திட்ட சமையலர், சமையல் உதவியாளர்கள் ஓய்வு பெறும்வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59 ஆககடந்த 2020-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓய்வு வயது 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments