ஆளுங்கட்சியான பிறகும் திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை: பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியாக வந்த பிறகும் திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகஅமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பாஜக தலைவர்அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments