
மதுரையில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங்மெஷின், மொபைல் போன், குக்கர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 24.45 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் கிராமங்களில் 63 சதவீதம் பேரும், மாநகராட்சி பகுதியில் 55.74 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments