தமிழகத்தில் நகர்ப்புறங்களுக்கு இணைய சேவை வழங்கும் ‘தமிழ்நெட்’ பணிகள் நிறுத்திவைப்பு- பாரத்நெட் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுமா?

நகர்ப்புறங்களுக்கு இணைய சேவை வழங்கும் தமிழ்நெட் திட்டத்தை, பாரத்நெட் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை கண்ணாடி இலை கம்பிவடம் (Optical Fiber cable) மூலமாக இணைத்து, அரசின் சேவைகளை அதிவேக அலைக்கற்றை வழியாக மக்களுக்கு வழங்க ‘பாரத் நெட்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments