காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று (அக்.22) இரவு திருநள்ளாற்றில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் க.தேவமணி (53). திருநள்ளாறு பிரதான சாலை-சுரக்குடி சாலை சந்திப்பு அருகே இவரது வீடு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், திருநள்ளாற்றில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து தேவமணி, தனது ஆதரவாளருடன் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments