மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று முதல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணி தொடக்கம்: உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை

வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் இன்று முதல் மத்தியதொல்லியல் துறையின் அகழாய்வுப் பணி தொடங்குகிறது. உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் விரைவில் இங்கு அமைக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமமான ஆதிச்சநல்லூரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் சமீபத்தில் இங்கு அகழாய்வுப் பணி நடந்தது. இங்கு கிடைத்தநெல்மணிகள் 3,200 ஆண்டுகளுக்கு முந்தையவை என உறுதிசெய்யப்பட்டதால், தேசிய அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்களை வெகுவாக ஆதிச்சநல்லூர் கவர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Yz2pcW

Post a Comment

0 Comments