
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்துவதற்கான பணி தீவிரமாக நடந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இரவில் தங்கும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்நேற்று நடந்தது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பழங்கள், பிரட் அடங்கிய கூடைகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iPcv0K
0 Comments