வெளியேற்றப்படும் நீர் அளவை குறைத்து பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடிக்கு உயர்த்தப்படுமா?- அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பலத்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையில் இருந்து அதிகப்படியாக வெளியேற் றப்படும் நீரின் அளவைக் குறைத்து நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஆண்டு தோறும் நீர் பற்றாக்குறை மற்றும் மழையின்மையை காரணம் காட்டி நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலை ஏற்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments