கோடநாடு வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனது பதில் உரையில் திட்டவட்டம்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரவையில் காவல், தீயணைப்பு துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C9ZeqQ

Post a Comment

0 Comments