மீண்டும் காவல் ஆணையம்; காவல் நிலையங்களில் வரவேற்பாளர் நியமனம்- காவலர் இடர்ப்படி ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்: பேரவையில் 60 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமனம், காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி ரூ.1,000 ஆக உயர்வு, மீண்டும் காவல் ஆணையம் அமைப்பு என்பது உட்பட 60 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், காவல், தீயணைப்பு துறைகள் தொடர்பான 60 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tFmEBp

Post a Comment

0 Comments