
32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது என்று பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான நேற்று பேரவைத் தலைவர் அப்பாவு பேசிய தாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3huK4UV
0 Comments