மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி: பங்காரு அடிகளார் மனைவி வேட்புமனு தாக்கல்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மனு தாக்கல் செய்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39l8zzu

Post a Comment

0 Comments