பேரவையில் 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்; கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தால் கைது: இந்து சமய அறநிலைய சட்டத்தில் திருத்தம்

கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கைது செய்து, ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய் யப்பட்டுள்ளது.

மேலும், கோயில்களில் மாவட்டக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கும் மசோதா உட்பட 19 சட்ட மசோதாக்கள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hsyoCa

Post a Comment

0 Comments