
பஞ்சாப் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்துவரும் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்களில் அவர் பஞ்சாப் ஆளுநராகப் பதவியேற்க இருக்கிறார். நாகாலாந்து ஆளுநராக இருந்துவரும் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nvszrq
0 Comments