தமிழகம் - கேரளா போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க குழு; முல்லை பெரியாறு குறித்து முதல்வர்கள் பேசுவர்: சென்னையில் கேரள அமைச்சர் அந்தோணிராஜ் தகவல்

தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க குழு அமைக்கப்படும். முல்லை பெரியாறு விவகாரத்தில் இருமாநில முதல்வர்கள் பேசி, உரிய முடிவு எடுப்பார்கள் என்றுகேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜ் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை நேற்றுசந்தித்த அந்தோணி ராஜ், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments