மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு,முதல்வர் மு.க.ஸ்டாலின்நேற்று எழுதிய கடிதத்தில்கூறியிருப்பதாவது:

கடந்த 2003-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மின்சார சட்டத்தில், திருத்தம் செய்யப்படுவதால் மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்) பாதிக்கப்படும். இந்த சட்டத் திருத்த மசோதாவானது, மின் விநியோக பிரிவின் உரிமங்களை ரத்து செய்ய வழிவகை செய்வதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments