
குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க டிசம்பர் 20-ம்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 9 மாதங்களுக்கும் மேல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பின் தொற்று குறைந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments