
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, செயற்கை இழையிலான மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில்பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் தரம்மேம்படுத்தப்படும் என்று தேர்வுத்துறை கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரம் இதற்கான நிதி ஒதுக்கீட்டில் நிலவும் தாமதத்தால் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments