ஏற்காட்டில் மண் சரிவு: திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சேலம் மாவட்டத்தில் நேற்று (4-ம் தேதி) பெய்த கனமழையால் ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் கடும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளைத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பாதுகாப்பாய் மீட்டனர். மழைக்கு திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

சேலம் மாவட்டம் முழுவதும் கனமழை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments