பெருமழை பெய்தாலும் சென்னையில் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

சென்னையில் பெருமழை பெய்தாலும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரிசர்வ் வங்கி எதிரில் உள்ள சுரங்கப்பாதையை, சீரமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CIboXA

Post a Comment

0 Comments