வழிகாட்டி மையத்தில் குவியும் பாலியல் புகார்கள்: அரசின் வழிகாட்டுதல் இல்லாததால் ஆலோசகர்கள் தவிப்பு

அரசின் கல்வி வழிகாட்டி மையத்தில் மாணவர்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்களைக் கையாள்வதற்கு உரியவழிமுறைகள் இல்லாததால், ஆலோசகர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக 2018-ல்சென்னை டிபிஐ வளாகத்தில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 மூலம் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு பயனடையலாம். தனியார் பள்ளிகள் மீதான கல்விக் கட்டண புகார்கள் குறித்த புகார்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments