
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தஞ்சாவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் மீது அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு இயக்குநர்கள் 16 பேர் மோசடி புகார் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின்(காவேரி சிறப்பங்காடி) தலைவராக வி.பண்டரிநாதன் உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த இவர் 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments