
விரைந்து செயல்பட ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சைபர் க்ரைம் போலீஸாருக்கு விரைவில் இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான வாகனங்கள் டிஜிபி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போலீஸார் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதை தடுக்க பிரத்யேகமாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
உலகளவில் தொழில்நுட்ப வருகை காரணமாக, ஆன்லைன் வழியாக பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதேபோல் சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்றங்களும் அதிகரித்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments