பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடு; சபரிமலையில் முதியவர், குழந்தைகளுக்கும் அனுமதி: சென்னையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தகவல்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments