
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்தாலும், ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments