
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் புதிதாக 7 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி மரப்பேட்டை – உடுமலைப்பேட்டை சாலையில், தனியார் நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட பசுமை வாகன பேரணியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments