
ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என்றுநம்புவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kqJTMq
0 Comments