பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கிராம சுகாதார செவிலியர்களை தாய்சேய் நல பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி போடும் பணியில் நாங்கள் முழு நேரமாக ஈடுபடுவதால், தாய்சேய் நலப் பணிகள்பாதிக்கப்படுகின்றன. கர்ப்பிணி களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கமுடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zx78Zk

Post a Comment

0 Comments