போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு பயிற்சிக்கான டிப்ளமோ: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் டிஜிபி

போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சி கொடுக்கும் நபர்களுக்கான டிப்ளமோ படிப்பு திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் போலீஸாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் ‘நிறைவு வாழ்வு’பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது இந்த பயிற்சிக்கென தனியார் நபர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் போலீஸாருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nOZhEj

Post a Comment

0 Comments