
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாவட்டஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, ஊராட்சி வார்டுஉறுப்பினர் பதவியை பொருத்தவரை மாவட்ட வாரியாக காஞ்சிபுரம் - 11, செங்கல்பட்டு - 14, ராணிப்பேட்டை - 9, விழுப்புரம் - 24, தென்காசி - 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AnW2Hs
0 Comments