
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி, கணவரின் விருப்பப்படி ராணுவ அதிகாரியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) சமீபத்தில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பெண் அதிகாரி ஜோதி தீபக் நைன்வால். 2 குழந்தைகளுக்கு தாயான அவர், ராணுவத்தில் பணியில் சேர்ந்ததன் மூலம், இறந்ததனது கணவரின் ஆசையை நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments